நமது சமையல் அறையில் தவிர்க்க முடியாத காய்கறிகளில் ஒன்றாக உள்ளது தக்காளி. முன்பெல்லாம் தக்காளி சமைக்காமல் சாப்பிட்டதால் தானோ நம்முடைய முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்துடன் வலம் வந்திருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படியே மாறிவிட்டது. தக்காளி சமைத்துக் கொடுத்தால் கூட தட்டில் இருந்து குழந்தைகள் ஒதுக்கி வைக்கிறார்கள். இதனால் இளம் வயதிலேயே பல உடல் நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்கு தக்காளியை ஜூஸாக செய்து பருகுவது தான் நல்ல தீர்வாக அமைகிறது. அதுவும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தக்காளி குடிப்பதால் பல நன்மைகளைப் பெற முடியும். இதோ என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ பூசணிக்காய் ஜூஸை இந்த நேரத்தில் குடிங்க
மேலும் படிக்க: நார்ச்சத்து முதல் வைட்டமின்கள் வரை; கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய 5 வகையான காய்கறிகள்
மேலும் படிக்க: இந்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு அபாயத்திலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்
Image credit - Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]