யோகா செய்வது ஆரோக்கியமாக இருப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. யோகா உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது, எடையைக் குறைக்க உதவுகிறது, செரிமானத்தை பலப்படுத்துகிறது, முகம் பொலிவூட்டுகிறது, நோய்கள் வராமல் தடுக்கிறது. யோகாசனம் செய்வதன் மூலம் உடலுக்கு மேலும் பல நன்மைகள் கிடைக்கும். காலையில் யோகாசனங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்வது அதிக பலன் தருவதாகக் கருதப்படுவதால் காலை வழக்கத்தில் யோகாசனங்களைச் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆனால் பல சமயங்களில் காலையில் நேரமின்மை அல்லது சோம்பல் காரணமாக அவர்களால் காலையில் யோகா செய்ய முடிவதில்லை இதனால் மாலையில் யோகாவை தங்கள் வழக்கமான ஒரு பகுதியாக மாற்றுகிறார்கள். ஆனால் இது ஆரோக்கியத்திற்கு பலன் தருமா அல்லது மாலையில் யோகாசனம் செய்வது சரியா என்பதை நிபுணர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம். இந்த தகவலை யோகா நிபுணர் தில்ராஜ்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார். அவர் ஒரு சர்வதேச யோகா ஆசிரியர்.
மேலும் படிக்க: நுரையீரலை வலுவடைய செய்யும் 4 சூப்பரான யோகாசனம்
மேலும் படிக்க: எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை பெற தினமும் 3 பேரீச்சம்பழம் சாப்பிட வேண்டும்
யோகாவை உங்கள் வழக்கமான ஒரு பகுதியாக ஆக்குங்கள். இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]