
தலைவலி பிரச்சனை பெரும்பாலும் அனைவரையும் தொந்தரவு செய்கிறது. குறிப்பாக நாள் முழுவதும் சோர்வு, மன அழுத்தம் அல்லது வேறு பல காரணங்களால் தலைவலி ஏற்படகிறது. முறையற்ற உணவு மற்றும் வயிற்றில் வாயு இருப்பதாலும் தலைவலி பிரச்சனை ஏற்படும். தலைவலியிலிருந்து விடுபட மக்கள் பெரும்பாலும் மருந்துகளை நாடுகிறார்கள். ஆனால் இதற்காக ஒவ்வொரு முறையும் பெயின் கில்லர் சாப்பிடுவது சரியல்ல. தலைவலியிலிருந்து விடுபட இந்த டீயை வீட்டிலேயே உடனடியாக தயாரிக்கலாம். உணவியல் நிபுணர் மன்பிரீத்தும் இதை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறார். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்.
இந்த பதிவும் உதவலாம்: செரிமானம் முதல் தூக்கம் வரை நன்மை பயக்கும் வாழைப்பழ தேநீர்!!


குறிப்பு- இந்த டீயில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் இயற்கையானவை என்றாலும், சரியான அளவில் எடுத்துக் கொண்டால் எந்தத் தீங்கும் ஏற்படாது. ஆனால் உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை அல்லது உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் கண்டிப்பாக ஒருமுறை மருத்துவ ஆலோசனை பெறவும்.
இந்த பதிவும் உதவலாம்: இது தெரிஞ்சா இனி விட மாட்டிங்க..!! கறிவேப்பிலை தேநீரில் இருக்கும் 6 நன்மைகள்
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]