தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில தினங்களாகவே காலையில் சுட்டெரிக்கும் வெயிலும், மாலை வேளைகளில் சாரல் மழையும் மாறி மாறி வருகிறது. இந்த இயற்கை மாற்றம் பூமிக்கு என்னவோ குளிர்ச்சியைத் தந்தாலும், உடலுக்கு பல கேடுகளை விளைவிக்கின்றன. பருவ கால மாற்றங்களில் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்று பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த பாதிப்புகள் ஏற்படும் போது என்ன தான் மருத்துவமனைக்குச் சென்றாலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவுடன் வைத்திருக்கவில்லையென்றால் கட்டாயம் அடிக்கடி தொற்று பாதிப்புகள் ஏற்படக்கூடும். வீட்டிலேயே மசாலா டீ தயார் செய்து தினமும் பருகிப் பாருங்கள்.
மேலும் படிக்க: புரதம் முதல் கீரைகள் வரை: குழந்தைகளுக்கு ஊட்டமளிக்கும் உணவுகளின் பட்டியல் - பெற்றோர்களே நோட் பண்ணுங்க
மேலும் படிக்க: ஊறவைத்த பூசணி விதைகளில் இவ்வளவு நன்மைகளா? நோட் பண்ணுங்க மக்களே
மேற்கூறியுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு கடாயில் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். சூடு ஆறியவுடன் மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொண்டால் போதும். மசாலா டீக்கான பவுடர் ரெடி. சூடான தண்ணீர் இந்த பவுடரைச் சேர்த்து கொதிக்கவும். இதை வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகும் போது உடல் ஆரோக்கியம் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் போது, பருவ காலங்களில் ஏற்படக்கூடிய நோய்த் தொற்றுகளைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
Image credit - Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]