முட்டையை வைத்து செய்யக்கூடிய அனைத்து ரெசிபிகளுமே மிகவும் எளிதானது. காய்ச்சல் பாதிப்புக்கு பிறகு உடல்நலம் தேறி இயல்பு நிலை திரும்பும் போது சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம். இதற்கு ஆந்திரா ஸ்டைல் முட்டை பூண்டு மசாலா உதவும். முட்டை மற்றும் பூண்டு உடலுக்கு எண்ணற்ற நன்னைகளை வழங்ககூடியவை. இந்த உணவு ஆந்திராவில் முட்டை வெள்ளுள்ளி காரம் என்று அழைக்கப்படுகிறது. வெள்ளுள்ளி என்றால் பூண்டு என அர்த்தம். காய்ச்சலில் இருந்து மீண்டு குணமடையும் போது நம் வாய் காரசாரமான உணவுகளை விரும்பும். அப்போது இந்த முட்டை பூண்டு மசாலா செய்து சாப்பிடுங்கள். ருசி வேற லெவலில் இருக்கும். ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் இது மிகப்பிரபலம். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.
மேலும் படிங்க மொறுமொறுப்பான வெண்டைக்காய் குர்குரே செய்முறை! குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்...
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]