ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனி உணவு அடையாளம் உண்டு. திருநெல்வேலி என்றவுடன் அனைவரும் உச்சரிப்பது அல்வா. திருநெல்வேலியில் தாமிபரணி ஆற்று நீர் கொண்டு செய்யப்படும் அல்வாவிற்கு ஈடு இணையே கிடையாது. திருநெல்வேலியில் பல விதமான அல்வா கிடைத்தாலும் இருட்டு கடை அல்வாவின் சுவை தனித்துவமானது. திருநெல்வேலிக்கு செல்லும் பலரும் இருட்டுக் கடை அல்வாவை ருசிக்க தவறுவதில்லை. வீட்டில் பலமுறை முயற்சித்தாலும் அடிப்படை தவறுகளால் சரியான பக்குவத்தில் இருட்டு கடை அல்வாவை செய்ய முடியாமல் போகிறது. இருட்டு கடை அல்வா செய்வதற்கு முழு கோதுமையை எட்டு மணி நேரம் ஊறவைத்து அதன் பிறகு அரைத்து கோதுமை பால் எடுத்து புளிக்கவிட்டு அல்வா செய்வார்கள். முறைப்படி இருட்டுக் கடை அல்வா எப்படி வீட்டில் செய்வது என பார்போம்.
குறிப்பு - முழு கோதுமை கிடைக்காத பட்சத்தில் கோதுமை மாவு பயன்படுத்தவும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]