தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் கொண்டாடும் உகாதி பண்டிகை அம்மக்களுக்கு புதிய வருடப்பிறப்பை குறிக்கிறது. உகாதி பண்டிகை நாளில் அனைவரது வீட்டிலும் கட்டாயம் அறுசுவை கொண்ட பச்சடி தயாரித்து சுவாமிக்கு படைப்பது வழக்கம். இந்த பதிவில் உகாதி பண்டிகைக்கு செய்து ருசிக்க வேண்டிய பச்சடி, பூர்ணம் பூரேலு, கோதுமை பாயாசம், பூர்ணம் போளி எப்படி செய்வது என பார்க்கலாம்.
அறுசுவைகளும் கலந்தது உகாடி பச்சடி. இதற்கு அரை கப் புளி தண்ணீருடன், இரண்டு ஸ்பூன் வெல்லம், பொடிதாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், பொடிதாக நறுக்கிய இரண்டு ஸ்பூன் மாங்காய், ஒரு சிட்டிகை உப்பு, வேப்பம் பூ போட்டு கலந்துவிட்டு சுவாமிக்கு படைத்து இதை குடித்து பார்க்கவும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]