வேலைக்கு செல்லும் காரணத்தில் குழம்பு வைப்பது சிரமம் என கருதி சில அற்புதமான உணவுகளை தவறவிடுகிறோம். தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை போன்ற கலவை சாதங்களுக்கும் பிரைட் ரைஸ், நூடுல்ஸ் ஆகியவற்றுக்கு பழகி வருகிறோம். என்ன இருந்தாலும் தேங்காய் அரைத்து காரசாரமாக மசாலா பொருட்கள் சேர்த்து குழம்பு வைத்து சாப்பிடும் சுவை வேறு எதிலும் கிடைக்காது. மிகவும் ருசி மிக்க பாரம்பரிய உணவுகளில் பருப்பு உருண்டை குழம்பும் ஒன்று. சுட சுட சாதத்தில் பருப்பு உருண்டை வைத்து இரண்டு கரண்டி குழம்பு ஊற்றி மேலே நல்லெண்ணெயுடன் சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த பதிவில் பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி என பார்க்கலாம்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]