வெயில் காலத்தில் வீட்டில் அம்மாவும், பாட்டியும் அரிசி வடகம், வெங்காய வடகம், மோர் மிளகாய் தயாரிப்பதை பார்த்திருப்போம். நன்றாக வெயில் அடிக்கும் போது இதை செய்து வைத்துக் கொண்டால் தேவையான நேரங்களில் எடுத்து எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம். ஆறு மாதங்களுக்கு இவற்றை தாராளமாக பயன்படுத்தலாம். இதெல்லாம் அந்த காலம். இப்போது யாரும் வீட்டு மாடியில் அரிசி வடகம், வெங்காய வடகம், மோர் மிளகாய் செய்து காய வைப்பதில்லை. ரசம் சாதம், தயிர் சாதம், பருப்பு சாதத்துடன் வடகம் வைத்து சாப்பிடுவது மெய் மறக்கும் ருசியாக இருக்கும். வாருங்கள் மோர் மிளகாய், வெங்காய வடகம் எப்படி செய்வது என பார்க்கலாம்.
குறிப்பு : குண்டு பச்சை மிளகாய் அல்லது நீள பச்சை மிளகாய் நீங்கள் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]