காஞ்சிபுரம் மாவட்டம் கோயில் ஸ்தலங்களுக்கு எப்படி பிரசித்தி பெற்றதோ அதே போல் காஞ்சிபுரம் இட்லியும் உலகம் முழுவதும் அறியப்படும் உணவாக இருந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்படும் காஞ்சிபுரம் இட்லி மிளகும் நெய்யும் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
அதே போல் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தோசை வடை மற்றும் காஞ்சிபுரம் இட்லியும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கிட்டதட்ட பல ஆண்டுகளாக இட்லியை மூங்கில் குடலையில் மந்தாரை இலையை வைத்து வேக வைக்கிறார்கள். மந்தாரை இலை கிடைக்காத காலத்தில் வாழை இலையும் பயன்படுத்தப்படுகிறது. காஞ்சிபுரத்தில் இருக்கும் எல்லா ஹோட்டல்களிலும் காஞ்சிபுரம் இட்லி கிடைக்கும்.
இதன் சுவைக்கு எதுவும் ஈடாகாது என்பது காஞ்சிபுரம் இட்லியை உண்டவர்களுக்கு மட்டுமே தெரியும். இதை ருசித்துப் பார்க்க நீங்கள் காஞ்சிபுரம் வரை போக வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலேயே பாரம்பரியமான காஞ்சிபுரம் இட்லி செய்யலாம். மசாலா இட்லி போல் இருக்கும் இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்முறையை விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: ஹோட்டல் ஸ்பெஷல் ஈரோடு பள்ளிபாளையம் சிக்கன் - வீட்டிலேயே செய்வது எப்படி?
இந்த பதிவும் உதவலாம்: வேற லெவல் டேஸ்டில் திருநெல்வேலி அல்வா! ஒருமுறை வீட்டில் செய்து பாருங்கள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]