இந்தியாவில் இருக்கும் பல பொது கழிப்பிடங்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தும் போது தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. குறிப்பாக வெளியூர், வெளியிடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பெண்கள் வேற வழியின்றி பொது கழிப்பிடங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவசர தேவைக்காக சுத்தம் இல்லாத கழிப்பிடங்களை பெண்கள் பயன்படுத்தும் போது சில நேரத்தில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
பொதுவான இடங்களை தொடுவதை தவிர்க்கவும்
பொது கழிப்பிடங்களை பயன்படுத்தும் போது நினைவில் கொள்ள வேண்டிய முதல் விஷயம், பொதுவான இடங்களை தொடக்கூடாது. சுகாதாரமற்ற கழிப்பறைகளில் ஆபத்தான பாக்டீரியாக்கள் காணப்படும். அவை சுவர்கள், கதவுகள் ஆகியவற்றில் பரவி இருக்கலாம். அது போன்ற இடங்களை கைகளால் தொடுவதை தவிர்க்கவும். ஒருவேளை தொட்டுவிட்டால் சானிடைசரை பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய மறவாதீர்கள்.
இந்த பதிவும் உதவலாம்:தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் எதிர்கொள்ளும் 5 பிரச்சனைகள்
மாஸ்க் பயன்படுத்தவும்
அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம்
சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவவும்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation