உயர் இரத்த சர்க்கரையை ஹைபர் கிளைசீமியா என்றும் அழைக்கிறார்கள். இது சர்க்கரை நோய் மற்றும் சர்க்கரை நோயின் முந்தைய நிலையுடன் தொடர்புடையது. சர்க்கரை நோய் என்று வகைப்படுத்தும் அளவுக்கு அதிகமாக இல்லாத இரத்த சர்க்கரை அளவை ப்ரீடியாபயாட்டீஸ் என்று அழைக்கிறார்கள். நாளுக்கு நாள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் இவை தொடர்ந்து அதிகமாக தொடரும் பொழுது உறுப்புகள் உடல் நலத்திற்கு பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இந்த பதிவும் உதவலாம்: குறைவாக சாப்பிட்டாலும் தொப்பை மட்டும் குறையவில்லையா? இந்த பானத்தை ட்ரை பண்ணுங்க!
15 நாட்களில் கட்டுக்குள் கொண்டு வரலாம். இதற்கு உதவக்கூடிய சில குறிப்புகளை ஆயுர்வேத நிபுணரான தீக்ஷா பவ்சர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் ஐந்து வருடங்களுக்கு மேலாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இந்த முறையை ஆயிரத்திற்கும் மேற்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு முயற்சி செய்துள்ளார், அதில் 96 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் நேர்மறையான விளைவுகளை கண்டுள்ளனர். ஆகையால் பின்வரும் 5 குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் 15 நாட்களில் உங்கள் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 எளிய உணவுகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]