
முழு நாடும் 74வது குடியரசு தினம் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. தெருக்கள், வணிக வளாகங்கள், பள்ளிகூடங்கள், கல்லூரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மூவர்ண கலவையில் கொடிகள், பலூன்கள் மற்றும் பல விதங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல கொண்டாட்டங்களைப் போலவே, குடியரசு தினமும் அதிக உற்சாகத்துடனும், நல்ல உணவுடனும் கொண்டாடப்படுகிறது. பலர் உணவு மூலமும் தங்கள் நாட்டின் மீதான அன்பை வெளிப்படுத்த செய்கிறார்கள். குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் நம் வீட்டிலும் மூவர்ண காலை விருந்தை இட்லி மாவு வைத்தே உருவாக்குவது எப்படி என்று பார்போம். அதற்கு முன்பு மூவர்ணக் கொடியின் விளக்கத்தை அறிந்து கொள்ளுங்கள்.
இதுவும் உதவலாம்:சுண்டி இழுக்கும் பன்னீர் பட்டர் மசாலா
இதுவும் உதவலாம்:காரசாரமான மிளகு ரசம் இப்படி செய்யுங்கள்
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]