வேலூர் மாவட்டத்தின் அடையாளமான வேலூர் கோட்டை பகுதியில் மாலை நேரத்தில் சாலையோரத்தில் உள்ள கடைகளில் மீன் சேமியா கிடைக்கும். வேலூர் மாநகரில் கிடைக்ககூடிய ஸ்பெஷல் உணவுகளில் ஒன்றாக மாறி வருகிறது. இதன் பெயர் தான் மீன் சேமியா. எனினும் சேமியா பயன்படுத்தமாட்டார்கள். இடியாப்பம் பயன்படுத்தி மீன் சேமியா தயாரிக்கப்படும். சுட சுட சாப்பிடுவதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும். இதை வீட்டில் செய்வதற்கு உங்களுக்கு கொத்து பரோட்டா போட தெரிந்திருக்க வேண்டும். வாருங்கள் இதன் செய்முறையை பார்க்கலாம்.
மேலும் படிங்க வீட்டில் தயாரித்த குழம்பு மிளகாய் பொடி, கரம் மசாலா; கமகமக்கும் வாசனையில்
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]