உப்புமா என்ற வார்த்தையை கேட்டாலே பெரும்பாலானோருக்கு பிடிப்பதில்லும். குறிப்பாக காலை நேரத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு உப்புமா கொடுத்தால் முகம் சுழிப்பார்கள். அதற்காக ரவையில் கிடைக்கும் சத்துகளை நாம் தவிர்த்துவிட முடியாது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் காலை வேளையில் பலரும் காரா பாத் ருசிக்கின்றனர். உப்புமாவை போல ரவை வைத்து செய்யக்கூடியது தான் இந்த காரா பாத். அங்கு நீர் சட்னி என்றழைக்கப்படும் தேங்காய் சட்னியுடன் தொட்டு சாப்பிடுவதற்கு காரா பாத் மிக ருசியாக இருக்கும். இதை உங்களுடைய குழந்தைகள் வேண்டாம் என சொல்ல மாட்டார்கள். வாருங்கள் காரா பாத் செய்முறையை பார்க்கலாம்.
மேலும் படிங்க பழுக்காத பப்பாளி இருந்தால் சுவையான டுட்டி ஃப்ரூட்டி தயாரிக்கலாம்; குட்டீஸுக்கு பிடிக்கும்
ஒரு ஸ்பூன் நெய் போட்டு கலந்துவிட்ட பிறகு கால் எலுமிச்சை பழத்தின் சாறு ஊற்றுங்கள். மேலே தேங்காய் துருவல், வறுத்த முந்திரி பருப்பு போட்டால் சுவையான காரா பாத் ரெடி.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]