
இந்திய உணவு என்றால் நம் நினைவுக்கு வருவது தெருவோர உணவுகள் தான். ஒரு சில உணவுகள் நம் குழந்தை பருவத்தின் இனிமையான ஞாபகங்களை நினைவூட்டும். அதிலும் சென்னை வாசிகள் கொடுத்து வைத்தவர்கள், ஒவ்வொரு தெருவுக்கென தனித்துவமான ஸ்பெஷல் உணவுகளை இங்கு சுவைக்கலாம்.
அத்தோ, பானி பூரி, சமோசா, பஜ்ஜி, போலி, சுண்டல் என பல சுவைகளில் விருந்து வைக்கிறது சென்னையின் தெருவோர கடைகள். அதிலும் மெரினா கடற்கரையில் விற்கப்படும் பீச் சுண்டலை சுவைத்தல் பிறந்த பலனை அடையலாம். கடற்கரை அலையை ரசித்தப்படி சூடான சுண்டல் சாப்பிடுவது ஒரு வரம். ஏனோ அங்கு சாப்பிடும் சுவை வேறெங்கும் கிடைப்பதில்லை. இருப்பினும் அதற்கு நிகரான ஒரு பீச் சுண்டல் ரெசிபியை வீட்டிலேயே செய்ய கற்றுக்கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: ஒரு கப் காய்கறி இருந்தா போதும் 5 நிமிஷத்துல கதம்ப சட்னி செய்திடலாம்

இந்த பதிவும் உதவலாம்: வாய் மற்றும் வயிற்றுப் புண்களை ஆற்றும் மணத்தக்காளி கீரை தோசை
சென்னையின் பீச் சுண்டலை மிஸ் பண்றிங்களா? இந்த ரெசிபியை செய்து அழகிய நினைவுகளுடன் உங்கள் மாலை பொழுதை இனிமையாக்குங்கள்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]