ஊட்டச்சத்து நிறைந்த உணவு செய்முறையில் நாம் அடுத்த பார்க்கப் போவது பெசரட்டு. தென் இந்திய மாநிலமான ஆந்திராவில் இது மிகவும் பிரபலமானது. ஆந்திரா ஸ்டைலிலேயே இதை எப்படி செய்வது என பார்க்கலாம். பெசரட்டு என்பது பச்சை பயிறை வைத்து செய்யக் கூடிய ஒரு தோசையாகும். இதன் செய்முறையில் முழுவதுமே பச்சை பயிறு மட்டுமே இருக்கும். பெசரட்டு செய்முறை மிகவும் எளிதானது என்பதால் அதில் உப்புமாவை திணிக்க போகிறோம். இது கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இருக்கும்.
200 கிராம் அளவிற்கு பச்சை பயிறை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் அதை வடிகட்டி விடுங்கள். பச்சை பயிறு புரதம் நிறைந்த பயிறு ஆகும்.
மேலும் படிங்க ஆரோக்கியம் நிறைந்த பச்சை பயிறு தோசை செய்முறை
மேலும் படிங்க கர்நாடக ஸ்பெஷல் அக்கி ரொட்டி! ஆரோக்கியமான காலை உணவு
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]