ஒவ்வொருவருடைய கர்ப்ப காலமும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. இந்நிலையில் அவர்களுக்கு ஏற்படும் உடல் மாற்றங்களும், கர்ப்பகால அறிகுறிகளும் நபருக்கு நபர் மாறுபடலாம். ஆனால் இரத்த சோகை போன்ற ஒரு சில பொதுவான பிரச்சனையை பல கர்ப்பிணிகளும் சந்திக்கின்றனர். இதை எதிர்கொள்ளும் பெண்கள் தங்கள் கர்ப்ப காலம் முழுவதும் கவனமாக இருக்க வேண்டும், குறிப்பாக கர்ப்பத்தின் இரண்டாம் கட்டத்தில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.
உடலில் உள்ள அனைத்து உள் உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை கொண்டு செல்வதில் இரத்த சிவப்பணுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும் பொழுது இரத்த சோகை ஏற்படுகிறது. இதன் ஆரம்ப நிலையில் சோர்வு போன்ற அறிகுறிகளை உணரலாம். ஆரம்பத்திலேயே இதற்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டால் இரத்த சோகை தீவிரமடைவதை தடுக்கலாம். இதன் விளைவுகளை தடுக்க சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
கர்ப்பகால இரத்த சோகையினால் குறை பிரசவம், குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது போன்ற நிலைகள் ஏற்படலாம். இதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் இது போன்ற அபாயங்களை தடுக்கலாம். இதற்கான சில குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்:பெண்கள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தில் முட்டை சாப்பிடலாமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]