
மறதி என்பது பொதுவான விஷயம் தான். அதே சமயம் நம்மை சுற்றியுள்ளவர்களைக்கூட மறக்கும் போது தான் அது நோயாக உருமாறுகிறது. அதுவும் வயதானக் காலத்தில் நம்மை மட்டுமில்லை, நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் சிரமப்படுத்தக்கூடிய நோய் தான் அல்சைமர் அல்லது டிமென்சியா எனப்படும் மறதி நோய். வயதாக வயதாக நம்முடைய மூளைக்குச் செல்லக்கூடிய செல்களைச் சிதைப்பதோடு ஞாபக சக்தியையும் இழக்க செய்கிறது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னையும், தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் முற்றிலும் மறந்துவிடுகின்றனர். தனிமையில் உட்கார்ந்து தனக்குத் தானே புலம்பிக் கொள்வார்கள். இந்த பாதிப்பு அளவுக்கு சில நேரங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. பொதுவாக இந்த பாதிப்பு என்பது ஆண்களை விட பெண்களைத் தான் அதிகளவில் பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கான காரணம் என்ன? என்பதை கட்டாயம் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும். இதோ முழு விபரம் இங்கே..

மேலும் படிங்க: இலவங்கப்பட்டை டீயில் உள்ள அற்புத குணங்கள் இது தான்!.
மேலும் படிங்க: கர்ப்ப காலத்தில் முதல் 3 மாதங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!
இதுப்போன்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி நீங்கள் அல்சைமர் எனப்படும் மறதி நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். இனி நீீங்களும் இதை மறக்காமல் உங்களது வாழ்க்கையில் பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]