தலைமுடியைக் கட்டி மலையைக்கூட இழுக்கலாம் என்ற பழமொழிக்கு ஏற்ப தான் அக்காலத்துப் பெண்களின் தலைமுடிகள் மிகவும் ஆரோக்கியமாக இருந்துள்ளது. வெந்தயமும், கரம்பை மண்ணும் தான் அவர்களின் ஷாம்புகளாக இருந்துள்ளது. ஆனால் இன்றைக்கு நிலை முற்றிலும் மாறிவிட்டது.
நவீன கலாச்சாரம் என்ற பெயரில் நீளமான தலைமுடியை பெண்கள் விரும்புவதில்லை. அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக தலைமுடிக்கு விதவிதமான ஹேர் கலரிங் செய்கிறார்கள் பெண்கள். இது பார்ப்பதற்கு வேண்டும் என்றால் அழகாக தெரியலாம். ஆனால் இதில் உள்ள பாதிப்புகள் ஏராளம். இதோ ஹேர் கலரிங் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? என்பது குறித்து வாருங்கள் தெரிந்துக் கொள்ளலாம்..
மேலும் படிங்க:மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் சில டிப்ஸ்கள்!
மேலும் படிங்க:இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்களே…இதோ உங்களுக்கானத் தீர்வு!
நம்முடைய தலைமுடி அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயனங்களை உபயோகிக்கிறோம். இதற்கு மாற்றாக நீங்கள் அவுரி, மருதாணி, கரிசலாங்கன்னி, பீட்ரூட் சாறு போன்ற இயற்கை சாயத்தை நீங்கள் பயன்படுத்தலாம். ஒருவேளை உங்களுக்கு ஹேர் கலரிங் தான் செய்ய வேண்டும் என்றால் அழகுக்கலை நிபுணர்களின் பரிந்துரையின் படி நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]