லட்சக்கணக்கில் செலவு செய்து மனதிற்கு பிடித்த மாதிரி வீடு கட்டி குடியேறினால் அத்துடன் வேலைகள் முடிந்ததாக அர்த்தமில்லை. பராமரிப்பு பணிகளை தொடர்ந்து செய்தால் மட்டுமே வீட்டின் ஆயுள் நீடிக்கும். வீட்டிற்குள் எறும்பு, எலி, கட்டெறும்பு, அரணை, புழுக்கள் ஆகியவற்றால் நமக்கு பிரச்னை ஏற்படும். அதிலும் குறிப்பாக கரையான் சுவர், மரப் பொருட்களை அரித்துவிடும். கறையன் தொல்லை பல வீடுகளில் உள்ளது. முத்திய பிறகே அதன் பிரச்னை வீட்டில் வசிப்பவர்களுக்கு தெரிய வருகிறது. ஆரம்பத்திலேயே பிரச்னையை கண்டறிந்து அதை சரி நல்லது. வீட்டிற்குள் கரையான் வராமல் தடுக்க மூன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் உள்ளன.
1) அடித்தளம் அமைத்தல்
2) வீட்டை சுற்றி
3) வீட்டிற்குள் சுவரை துளையிட்டு
வீட்டின் அடித்தளம் அமைக்கும் போதே கரையான் பிரச்னைக்கு தீர்வு காண்பதே எளிமையான வழி. அந்த காலத்தில் வீடு கட்டும் அனைவருமே இதே செய்வார்கள். இப்போது வீடு கட்டும் சிலருக்கு இது தெரிவதில்லை. கரையான் பிரச்னை வராமல் தடுக்க மிகவும் பயனுள்ள வழியை பார்ப்போம். இதை அடித்தளம் அமைக்கும் போது செய்ய வேண்டும்.
வீட்டில் கரையான் பிரச்னை ஏற்படாமல் தடுக்க இந்த மூன்று வழிகளை பின்பற்றவும். இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]