
பல ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு களிமண் சிலைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு வண்ண வண்ண நிறங்களில் ரசாயன சிலைகள் தயாரிக்கப்பட்டன. ரசாயன சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் போது மண் அரிப்பு ஏற்படுவதாக கூறி அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டன. இதனால் மக்கள் களிமண் சிலைகளை மீண்டும் வழிபாட்டிற்கு பயன்பட தொடங்கியுள்ளனர். நாம் சிறு வயதில் நீர்நிலைகளில் கிடைக்கும் களிமண்ணை பயன்படுத்தி விநாயகர் சிலைகள் செய்திருக்கிறோம். அப்படி செய்யும் போது நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும். ஆற்றில் மண், களிமண் எடுப்பதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டியுள்ளதால் நாம் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி பசுமை விநாயகரை தயாரிக்கலாம். குழந்தைகளுடன் சேர்ந்து இந்த விநாயகரை செய்து வழிபடுங்கள்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஹிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]