இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் தங்கள் சருமத்தில் உள்ள அதிகப்படியான முடியை அகற்ற ஷேவ் செய்கிறார்கள். இது மலிவான மற்றும் ஒப்பீட்டளவில் எளிதான முறையாக இருப்பதால் பெண்கள் தங்கள் சருமத்தை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டியிருக்கும் போது ரேஸர்களைப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் ரேஸரைப் பயன்படுத்தும்போது கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கை தேவை. கவனக்குறைவாக செய்துவிடால் ரேஸர் தீக்காயத்தை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க: தலைமுடி அடிக்கடி உடைந்து பிசுபிசுவென இருந்தால் இந்த இயற்கை கண்டிஷனர் நல்ல பலன் தரும்
ரேஸர் தீக்காயம் ஏற்படும்போது சருமம் அதிக உணர்திறன் மிக்கதாக மாறும், இதன் காரணமாக நீங்கள் காயம் மற்றும் எரிச்சல் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் சருமத்தை மென்மையாக வைத்திருக்க சில கூடுதல் நடவடிக்கைக தேவை.
கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர் உதவியுடன் வீட்டிலேயே ஒரு சிறந்த ஸ்ப்ரே உருவாக்கலாம். கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டும் உங்கள் சருமத்தை குளிர்விக்கும், எரிச்சல் அல்லது ரேஸர் வாட்டர் தீக்காயத்திலிருந்து நிவாரணம் அளிக்கும்.
தேயிலை இலைகள் சருமத்தை குளிர்வித்து ரேஸர் தீக்காய பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன. நீங்கள் அதை ரோஸ் வாட்டருடன் கலந்து சருமத்தில் தடவலாம்.
தேங்காய் எண்ணெய் சருமத்தை மென்மையாக்குவது மட்டுமல்லாமல் பல நன்மைகளையும் தருகிறது. நீங்கள் அதிலிருந்து ஒரு ரேஸர் பர்ன் ஸ்ப்ரேயையும் செய்யலாம்.
மேலும் படிக்க: மூன்றே வாரத்தில் முடி உதிர்வை நிறுத்தும் அற்புத ஆற்றால் கொண்ட ஆயுர்வேத வைத்தியத்தை முயற்சிக்கவும்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]