40 வயதிலும் இளமை மாறாமல் முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்ற நினைப்பில் உள்ள பெண்கள் இதற்காக பல மெனக்கெடுவார்கள். அழகு நிலையங்களுக்குச் செல்வது முதல் சந்தைகளில் விற்பனையாகும் விலையுயர்ந்த அழகு சாதன பொருள்களையெல்லாம் வாங்கிப் பயன்படுத்துவார்கள். இதையெல்லாம் தொடர்ச்சியாக செய்ய முடியுமா? என்றால் நிச்சயம் முடியாது.இதற்கு வேறொன்றும் செய்ய தேவையில்லை. தினமும் நாம் பயன்படுத்தக்கூடிய சோப்புகளை மாற்றலாம். இதற்கு சிறந்த தேர்வாக உள்ளது கரித்தூள் சோப் எனப்படும் சார்கோல் சோப். இவை எப்படி முகத்தைப் பொலிவாக்குகிறது? இதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: முக பொலிவிற்கு எப்படியெல்லாம் பால் உதவியாக உள்ளது தெரியுமா?
கரித்தூள் சோப் தயாரிக்கும் முறை:
சருமத்திற்கு பல வகைகளில் நன்மை பயக்கும் சார்கோல் அல்லது கரித்தூள் சோப் அனைத்துக் கடைகளிலும் விற்பனையாகிறது. இன்னும் ஆரோக்கியமான முறையில் இந்த சோப்பை வீட்டிலேயே நீங்கள் தயாரிக்க முடியும்.
மேலும் படிக்க: கழுத்து கருப்பாகி உங்களது அழகைக் கெடுக்கிறதா? சட்டென்று மறைய இதைப் பின்பற்றுங்கள்
தேவையான பொருட்கள்:
மேலும் படிக்க: முகத்தைப் பொலிவாக்கும் அரிசி தண்ணீர்; ஒருமுறையாவது இப்படி பயன்படுத்திப் பாருங்கள்!
Image credit - Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]