பெண்கள் எப்போதுமே தன்னை அழகாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் என்ன? சரும பராமரிப்பிற்கு காட்டும் அக்கறையை உடலில் உள்ள மற்ற பாகங்களுக்குக் காட்டுவதில்லை. குறிப்பாக கால்களைப் பாதுகாக்க அவர்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. நாம் பாதங்களை அழகுப்படுத்துவது என்பது வெறும் ஆடம்பரத்திற்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் தசைகள் இறுக்கம் பெற்று நலமுடன் வாழ்வதற்கு வழிவகுக்கிறது. மேலும் கால்களில் ஆணி, பூஞ்சை தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படுவதையும் தடுக்க உதவியாக உள்ளது.
இது போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சிகிச்சை முறைகளில் ஒன்றாக உள்ளது பெடிக்யூர். இதற்காக அழகு நிலையங்களுக்குத் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. உங்களது வீடுகளிலேயே நாம் பெடிக்யூர் செய்துக் கொள்ள முடியும். இதோ எப்படி மேற்கொள்ள வேண்டும்? என்பது பற்றி இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.
மேலும் படிங்க: தினமும் மறக்காமல் இத செய்திடுங்க..நிச்சயம் முகம் எப்போதுமே பளபளப்பாக இருக்கும்!
மேலும் படிங்க: முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க வேண்டுமா? வீட்டிலேயே இந்த பேசியல் பண்ணிப்பாருங்க!
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]