இரவில் தலைக்கு எண்ணெய் வைத்துத் தூக்குவதால் முகத்திற்குப் பருக்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்துமா?

பெரும்பாலான பெண்கள் முடி வளர்ச்சிக்கு மற்றும் ஆரோக்கியமான கூந்தல் பராமரிப்புக்கள் இரவில் தங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தேய்க்கிறார்கள். ஆனால் இதைச் செய்வது உங்கள் தலைமுடியின் ஆரோக்கியமாக இருக்குமா என்பதைப் பற்றி பார்க்கலாம்.  
image

பெரும்பாலான பெண்கள் தங்கள் தலைமுடியை அழகாக்க நிறைய முயற்சி செய்கிறார்கள். சில பெண்களின் தலைமுடி அதிகமாக உதிர்ந்து, சிறு வயதிலேயே நரைக்கத் தொடங்குகிறது இதனால் அதிகமான வீட்டு வைத்தியங்க முயற்சி செய்கிறார்கள். நிறைய முயற்சி செய்தும், பல விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்திய பிறகும் தலைமுடிக்கு நினைத்த பலனை பெறமுடியவில்லை என்ற காரணத்தால் இரவில் தலைமுடியில் எண்ணெய் வைத்திருப்பது நல்லது என்றால் நினைத்தால். ஆனால் அழகு நிபுணரின் உதவியுடன், இரவில் உங்கள் தலைமுடியில் எண்ணெய் வைத்திருப்பது முடி ஆரோக்கியத்திற்கு நல்லதா இல்லையா என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம். இது குறித்து நிபுணர்களின் கருத்து என்ன என்பதை அறிந்து கொள்வோம்.

அழகு நிபுணர் வர்ஷாவின் கூற்றுப்படி, பெரும்பாலான பெண்கள் தங்கள் தலைமுடியைப் பராமரிக்க புதிய விஷயங்களை முயற்சி செய்கிறார்கள். குறிப்பாக தேவையானதை விட அதிகமான மருந்துகளை முயற்சி செய்கிறார்கள், ஆனால் அவ்வாறு செய்வது உங்கள் தலைமுடிக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும். இரவு முழுவதும் உங்கள் தலைமுடியில் எண்ணெய் வைப்பது நல்லது என்று நினைத்தால் இந்த விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும், இல்லையெனில் அது உங்கள் தலைமுடியை சேதப்படுத்தும். இரவு முழுவதும் தலைமுடியில் எண்ணெய் தேய்ப்பது தலைமுடியை பலவீனப்படுத்தி மெதுவாக உதிரச் செய்யும். இது மட்டுமல்லாமல் தலைமுடியில் அதிகமாக எண்ணெய் தடவுவது முகத்தில் தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

முகத்தில் பருக்கள் பிரச்சனை ஏற்படும்

உச்சந்தலையில் அதிகப்படியான எண்ணெய் பருக்கள் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். இது மட்டுமல்லாமல், 12 மணி நேரம் முழுவதும் உங்கள் தலைமுடியில் எண்ணெய் வைத்திருந்தால், அது உங்கள் தலைமுடியின் இயற்கையான பளபளப்பையும் குறைக்கும். இந்த பிரச்சனைகள் அனைத்தையும் தவிர்க்க விரும்பினால், குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரம் உங்கள் தலைமுடியில் எண்ணெய் வைத்திருங்கள். அதன் பிறகு ஷாம்பூவைப் பயன்படுத்தி உங்கள் தலைமுடியைக் கழுவவும்.

oily skin

முகத்தில் பருக்கள் பிரச்சனை ஏற்படும்

உச்சந்தலையில் அதிகப்படியான எண்ணெய் பருக்கள் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். இது மட்டுமல்லாமல், 12 மணி நேரம் முழுவதும் உங்கள் தலைமுடியில் எண்ணெய் வைத்திருந்தால், அது உங்கள் தலைமுடியின் இயற்கையான பளபளப்பையும் குறைக்கும். இந்த பிரச்சனைகள் அனைத்தையும் தவிர்க்க விரும்பினால், குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரம் உங்கள் தலைமுடியில் எண்ணெய் வைத்திருங்கள். அதன் பிறகு ஷாம்பூவைப் பயன்படுத்தி உங்கள் தலைமுடியைக் கழுவவும்.

dark sport

முடிக்கு ஏற்ப ஷாம்பூவைத் தேர்ந்தெடுக்கவும்

தலைமுடி வகைக்கு ஏற்ப ஷாம்பூவைத் தேர்வு செய்யலாம் அல்லது லேசான ஷாம்பு உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கலாம். உங்கள் தலைமுடியில் எண்ணெயை மசாஜ் செய்வதற்கு முன் தலைமுடி வகைக்கு ஏற்ப எண்ணெயைத் தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் தவறான எண்ணெயைப் பயன்படுத்துவது தலைமுடியை சேதப்படுத்தும்.

மேலும் படிக்க: முகத்தின் அழகைக் கெடுக்கும் கரும்புள்ளிகள், நிறமிகளைப் போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்

குறிப்பு: உங்கள் தலைமுடியில் எதையும் பயன்படுத்துவதற்கு முன், ஒரு பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP