நகர்ப்புறங்களில் ரோட்டுக்கடை உணவுகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. அது சாம்பாரில் தொடங்கி சட்னி, குருமா, சால்னா என தொடர்கிறது. கையேந்தி பவன் என சொல்லப்படும் ரோட்டுக்கடை உணவுகளின் ருசி பிடித்துவிட்டால் போதும், மக்கள் அடுத்தமுறை தேடி சென்று அந்த கடையில் உணவை உண்பார்கள். பெரிய பெரிய ஹோட்டல்களை காட்டிலும் கையேந்தி பவன்களில் இருக்கும் ருசியும் தரமும் மக்களை கவர்கிறது.
சென்னை போன்ற நகர்ப்புறங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் கையேந்தி பவன்களில் ஆண்கள், பெண்கள் வரிசையாக அமர்ந்து நண்பர்களுடன் உணவு அருந்துவதை பார்க்கலாம். சாம்பார், சட்னி என கேட்டு கேட்டு வாங்கி ருசி பார்ப்பாகள். போதாத குறைக்கு தற்போது ஃபுட் விலாகர்கள் சந்து, மூலை முடுக்கில் இருக்கும் ரோட்டுக்கடைகள் ஒன்றை கூட விடுவதில்லை. எல்லாவற்றை வைத்து ஃபுட் வீடியோ வெளியிட, மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
அந்த வகையில் இந்த பதிவில் ரோட்டுக்கடையில் பரிமாறப்படும் ஸ்பெஷல் கார சட்னி எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.
இந்த பதிவும் உதவலாம்:பன்னீரை வைத்து இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்து இருக்கீங்களா?
இந்த பதிவும் உதவலாம்:ஆரோக்கியம் நிறைந்த ராகி அடை.. இப்படி செய்தால் டேஸ்ட் இன்னும் சூப்பராக இருக்கும்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]