கர்பிணிகளுக்கான ஸ்லோகம்: கருவில் வளரும் தன் குழந்தையின் எதிர்காலம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஆசை, எல்லா கர்ப்பிணிகளுக்கும் இருக்கும். பிறக்கப் போகும் குழந்தை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், அதிர்ஷ்டசாலிகளாகவும் இருக்க பலவிதமான பூஜை புனஸ்காரங்களையும் செய்கிறோம்.
ஜோதிட நிபுணர் டாக்டர் ராதாகாந்த் வட்ஸ் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கர்ப்பிணிப் பெண்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறோம். இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்வதன் மூலம், உங்கள் குழந்தைகள் சீரும் சிறப்புடன் வாழ்வார்கள். இந்த ஸ்லோகம் மற்றும் அது தொடர்பான விதிகள் பற்றித் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
ஓம் ரக்ஷ ரக்ஷ கணாத்யக்ஷ,ரக்ஷ த்ரைலோக்ய ரக்ஷகம்,பக்தா நாம பயம் கர்த்தா,த்ரதா பவ பவர்ணவத்.
இந்த ஸ்லோகத்தின் பலனாக,
இந்த ஸ்லோகத்தை கர்ப்பிணிப் பெண்கள் சொல்லும் போது, பிறக்கப் போகும் குழந்தையின் எதிர்காலம் பற்றிய கவலைகள் நீங்கும். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாகத் தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]