தொழில் தொடங்க விருப்பம் அல்லது செய்யும் தொழிலை விரிவுப்படுத்த நினைக்கும் நபர்களுக்கு பண பற்றாக்குறை சிக்கலாக இருக்கும். தொழிலை சிறப்பாக நடத்த திறன் இருந்தும் பணம் இல்லாமல் தவிப்பதை பார்த்திருப்போம். அப்படியான நபர்களுக்கு தமிழக அரசு சிறு தொழில், வியாபாரம் தொடங்க தனி நபர் கடனாக 25 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டம் தமிழக பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் சார்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கடன் தொகையானது மத்திய அரசின் 85 விழுக்காடு நிதியில் இருந்தும், மாநில அரசின் பத்து விழுக்காடு நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெற்று மூன்று ஆண்டுகளில் திருப்பி செலுத்துவதாக இருந்தால் ஏழு விழுக்காடு வட்டி மட்டுமே. 15 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாய் வரை பெற்று ஆறு ஆண்டுகள்ல் திருப்பி செலுத்துவதாக இருந்தால் எட்டு விழுக்காடு வட்டி மட்டுமே. ஆண், பெண் இரு பாலினத்தவரும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த தனி நபர் கடன் திட்டத்தின் தகுதி, விண்ணப்ப முறை, தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்கள் பகிரப்பட்டுள்ளன.
இவற்றை விண்ணப்பிக்கும் அரசு அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]