தவறான உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் மூக்கை சரியாக பாரமறிப்பததால் துளைகளை சருமத்தில் கரும்புள்ளிகள் தோன்றி அதிகரிக்க ஆரம்பிக்கின்றன. இதற்கு ஃபேஸ் ஸ்க்ரப் பயன்படுத்தலாம். சந்தையில் பல வகையான சிகிச்சைகளை இருந்தாலும் உங்கள் சருமத்தை சுத்தமாக வைத்திருக்க வீட்டு வைத்தியம் பயன்படுத்தலாம். வீட்டுப் பொருட்களில் கடலை மாவில் செய்யப்பட்ட ஒரு சிறந்த ஸ்க்ரப்பை முகத்தில் பயன்படுத்தலாம். இந்த பேக் உடனடியாக கரும்புள்ளிகளை நீக்கும். இந்த வீட்டு வைத்தியத்தை எப்படி செய்வது என்றும், அதனால் சருமத்திற்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க: அடியோடு பொடுகை போக்கும் சூப்பரான ஹேர் மாஸ்க்
மேலும் படிக்க: கோடைக்காலத்தில் ஏற்படும் சரும அரிப்புகளை ஈஸியா கையாளலாம்!!
குறிப்பு: எந்தவொரு தீர்வையும் முயற்சிக்கும் முன் நீங்கள் நிபுணர் ஆலோசனையைப் பெற வேண்டும். ஒரு முறை பேட்ச் டெஸ்ட் செய்யவும்.
மூக்கில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க இந்த வீட்டு வைத்தியம் உங்களுக்கு பிடித்திருந்தால், இந்த கட்டுரையை மறக்காமல் பகிரவும். இதுபோன்ற பிற கட்டுரைகளைப் படிக்க படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.
Image Credit:Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]