நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சிவகார்த்திக்கேயனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.இந்ந படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கவில்லை.
இந்த பதிவும் உதவலாம்:கேன்ஸ் பட விழாவில் முதன்முறையாக கலந்துக்கொள்ளும் மிருணாள் தாகூர்
சாய் பல்லவி தனது முதல் காதல் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
சாய் பல்லவி 7ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு பையன் மீது அதிகம் ஈர்ப்பு ஏற்பட்டதாம். அதை எப்படி அந்த பையனிடம் சொல்வது என தெரியாமல் காதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதை கொடுக்க தைரியம் இல்லாமல் புத்தகத்தில் வைத்திருக்கிறார். இதை சாய் பல்லவியின் அம்மா பார்த்துவிட்டு சாய் பல்லவியை அடித்திருக்கிறார்.
அதன் பின்பு அம்மாவிடம் அடி வாங்கும் அளவுக்கு தவறு எதுவும் செய்யவில்லை என பேட்டியில் தெரிவித்துள்ளார்.
image: instagram
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]