தமிழகத்தைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலிருந்து முகத்தைப் பராமரிப்பது என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் பெரும் சவாலாக அமைகிறது. அதிலும் திருவிழாக்கள் போன்ற பண்டிகைக் காலங்களில் முகத்தை அழகாக்குவதற்கு அழகு நிலையங்களுக்குச் செல்ல தொடங்கிவிட்டனர். அந்தளவிற்கு வெயிலின் தாக்கம் முகத்தின் அழகைக் கெடுத்துவிட்டது. இந்த சூழலில் நீங்கள் இயற்கையான முகத்திற்கு பொலிவைத் தர விரும்பினால் ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தலாம். அது எப்படி ஐஸ் கட்டிகள் முகத்தைப் பராமரிக்க உதவும் என்ன சந்தேகம் நிச்சயம் இருக்கும்? இதோ அதற்கான வழிமுறைகள் இங்கே..
மேலும் படிக்க: வெளுத்து வாங்கும் வெயில்; தலைமுடியைப் பராமரிக்க கட்டாயம் நீங்கள் செய்ய வேண்டியது?
மேலும் படிக்க: டீனேஜ் பெண்கள் சரும பாதுகாப்பிற்கு இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்!
இவ்வாறு தொடர்ச்சியாக ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்யும் போது, முகத்திற்கு இரத்த ஓட்டம் சீராக முகத்தைப் பளபளப்பாக்க முடியும். இதோடு கடலை மாவு, பாசிப்பருப்பு, வேப்பிலை, மஞ்சள் கொண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது பேஸ் பேக் செய்து முகத்திற்கு அப்ளை செய்யலாம்.
Image source - google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]