
பெண்களின் மிகப்பெரிய கனவே தங்கள் முகம் பலரது மத்தியில் பொலிவாகவும், அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இதற்காக பெண்கள் பல்வேறு வழிகளில் மெனக்கெடுவார்கள். குறிப்பாக, சந்தைகளில் கிடைக்கும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி எப்படியாவது தங்கள் முகத்தை பொலிவாக மாற்றி அழகாக தோற்றமளிக்க செய்ய வேண்டும் என்று போராடுவார்கள்.
தற்போதைய நவீன காலத்தில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எப்போதுமே அழகாக தோற்றம் அளிக்க வேண்டும் என்பதே பெண்களின் பிரதான எண்ணமாக உள்ளது. இதற்காக சில பெண்கள் இயற்கை வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்கிறார்கள் ஆனால் சரியான முடிவு கிடைக்கப்பெற்றதா என்பது கேள்விக்குறிதான் .
இனிமேல் சந்தையில் கிடைக்கும் அழகு சாதன பொருட்கள் வேண்டாம். பார்லருக்கு சென்று பட்ஜெட்டை செலவு செய்யவும் வேண்டாம். வீட்டிலேயே ஒளிரும் சருமத்தை பெற மூன்று படிகளில் உங்கள் முகத்தை பளபளப்பாகவும் அழகாகவும் மாற்ற முடியும்.
மேலும் படிக்க: குளிப்பதற்கு முன்? குளிப்பதற்கு பின்? தலைமுடிக்கு எப்போது எண்ணெய் தடவ வேண்டும்?
வாரத்திற்கு ஒருமுறை வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஃபேஸ் பேக்களை பயன்படுத்துங்கள் நீங்கள் அற்புதமான பளபளப்பை பெறுவீர்கள்.



இந்த மூன்று எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், பார்லருக்குச் செல்லாமல் உங்கள் முகத்தை அழகாகவும், பளபளப்பாகவும் மாற்றலாம்.
மேலும் படிக்க: வெயிலில் சுற்றி உங்கள் கைகள் கருப்பாக உள்ளதா? இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க! செம்ம ரிசல்ட் கொடுக்கும்!
இதுபோன்ற அழகியல் சார்ந்த ஆரோக்கியமான தகவல்களை தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil
image source: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]