
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. வழக்கத்திற்கு மாற்றாக இந்தாண்டு அதீத மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்றார் போல் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் லேசானது முதல் கனமழை வரை பெய்தது. இதையடுத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் தொற்று பாதிப்பால் சந்தித்து வருகின்றனர். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், மழைக்காலம் தொடங்கியதும் கட்டாயம் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதோ அவற்றில் சில உங்களுக்காக.
மேலும் படிக்க: கேரட் ஜூஸ் ஒன்று போதும்; இத்தனை நன்மைகளை எளிதில் பெற்றுவிட முடியும்!
மேலும் படிக்க: இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் இயற்கை பானங்கள்; காலை நேரத்தில் அருந்தினால் கூடுதல் பலன்
மேலும் படிக்க: மழைக்காலத்தில் துளசி தண்ணீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும், உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]